பள்ளக்கால் பொதுக்குடியிலிருந்து 75 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கேப்டன், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பயணம்;-

பாப்பாக்குடி ஒன்றியம் பள்ளக்கால் பொதுக்குடி யிலிருந்து தேமுதிக கட்சி தலைவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பாப்பாக்குடி ஒன்றிய தேமுதிக அவை தலைவர் கே.முத்துக்குமார் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் . ப.அப்பாஸ் முன்னிலையில் கழக நிர்வாகிகள் பனஞ்சாடி எம்.முருகன், சின்னதம்பி,பல்லாக்கால்
எ. முருகன் , செல்வன், முருகன்,சுப்பிரமணியன்,
சி.முருகன்,ப.பேச்சு,எஸ். இசை, ஏ.பி.ஆறுமுகம், வினோத், ராஜ், எஸ்.ஹரி, வேல்சாமி விஸ்வநாதன்,
பனஞ்சாவடி தலைவர் ரேவதி, பேச்சிம்மாள், மாடத்தி, கலா, ராணி, மீனா, மாரியம்மாள், வடகாசி , பேச்சியம் மாள், சங்கீதா, கனகாராஜா, வேல்முருகன்,
சஞ்சய், சிவாவேணி, நீலாவதி, உள்பட
ஆண்களும் பெண்களும் சுமார் 75 க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களுக்கு தனி வாகனத்தில்
சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *