எஸ். செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மங்கை மடத்தில் ஜெயலிதாவின் 76வது பிறந்தநாள்விழா பொது கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் சிறப்புரை :
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கை மடத்தில் ஜெயலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இன் நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.வி.பாரதி, மா.சக்தி சந்திரமோகன், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் , ரவிச்சந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி, மாநில இளைஞரணி இணை செயலாளர் கோமல் அன்பரசன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக 300 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.