நாளை (8-3-24) வெள்ளிக்கிழமை திருவதிகை விரட்டானேஸ்வர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்க இருக்கிறது. பிரதோஷம் சேர்ந்து வருவது சிறப்பாகும்.

பண்ருட்டி கலைச்சோலை பள்ளி மாணவர்கள் சலங்கை பூஜை நடந்தது பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு மாணவிகள் ஆயத்தமாகிறார்கள் பயிற்சியாளர் சுரேஷ் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்-சிறப்பு சொற்பொழிவுவும் நடக்க இருக்கிறது

திருவதிகை கோயில் உட்பிரகார தோற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *