மருதாணி சிற்றிதழ் சார்பாக, 114 முறை குருதிக்கொடை வழங்கி உள்ள கொடையாளர் ,புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் ,தந்தை பெரியார் நெறியாளர் பி.வரதராசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் “விருதை தூயதமிழ்ப் பற்றளார் விருதாளர் கவிஞர் சித்தார்த் பாண்டியன்,தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் இரா.இரவியும் வழங்கினர்.உடன் வழிகாட்டி மணிகண்டன்,மருதாணி இதழாசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *