பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் ஊர்புற நூலகராக பணியாற்றி வந்த நூலகர் அ.ராஜகோபால் அவர்கள் கிளை நூலகராக பதவி உயர்வு பெற்று போடி ஒன்றியம் டொம்புச்சேரி கிளை நூலகத்தில் பணியாற்றி வருகிறார் அவரை பாராட்டும் விதமாக கீழவடகரை நூலக வாசகர் வட்டம் சார்பாகவும் பகுத்தறிவாளர் கழகம் சார்பிலும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

இந் நிகழ்சிக்கு வாசகர் வட்ட தலைவர் அ மோகன்தலைமை வகித்து தலைமை உரையாற்றினார் பொருளாளர் வெ ஜெயராஜ் வரவேற்புரையாற்றினார் பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொருளாளர் கருப்பணன் வழக்கறிஞர் காமராஜ் இப்ராஹிம் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மணி பூசாரி EB முருகன் ஜெயராமன் நாயுடு கவிஞர் எழுத்தாளர் அறிவழகன் துரைப் பாண்டி மாரிமுத்து ஆசிரியர் விஜயராஜ் காந்திஅருண் அழகு ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் நூலகர் ராஜகோபால் ஏற்புரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொருளாளர் கருப்பணன் நன்றியுரையாற்றினார் முடிவில் அணைவருக்கும் பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *