கபிஸ்தலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கவிசலம் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் மேற்பார்வையில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருமண்டங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜய் என்பவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *