கடலூர்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை – அமலாக்கத்துறை கொண்டு ஹோமத் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை கைது செய்து முடக்கி வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக- வை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்டப்பார்கின்றனர், என்று குற்றச்சாட்டினார். பிரச்சாரத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *