புதுச்சேரி மாநிலம் கரிய மாணிக்கம் பகுதியில் அருள்மிகு ஐயப்பன் சாமிக்கு படி பூஜை நேற்று இரவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த விழாவில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *