புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உப்பளம் இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள டாக்டர் . அம்பேத்கார் சிலைக்கு மாநில தலைவர் மு. ராமதாஸ் தலைமையில் , சேர்மன்R.L. வெங்கட்டராமன் முன்னிலையில் மாநில நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் எ .மு.ராஜன் மாநில துணை தலைவர் குமரன் , மாநில செயலாளர் பரந்தாமன் , உதவி செயலாளர் ஆண்டாள் மாநில மீனவர் அணி தலைவர் சந்திரன் , மாநில மகளிரணி தலைவர் விமலா பெரியாண்டி , கோமதி, கௌரி, முனிசாமி, சிவகுமாரன், ரகோத்தமன், சுப்ரமணி, போஸ் , கிஷ்டா , கோகுல், கணேஷ் , மீனாட்சி கணேஷ் , பீட்டர், ரவி , தனபாகியம், சாரங்கன் , வேலு , நித்தியன்,ராஜேஷ், சுதாகர், தண்டபாணி, அருண், ராகுல், கலைவானன் மற்றும் உயர் மட்ட குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *