இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது இந்நிலையில் காவல்துறையினர் அனைவரும் தேர்தல் பணியில் இருந்தனர் இதனால் இன்று தர்மபுரியில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தர்மபுரியில் முக்கிய சாலைகளில கடும் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது சேலம்பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஆனந்த் தியேட்டர் சிக்னல் அருகே கடும் போக்குவரத்து பதிப்பால் நான்கு ரோடுவரை நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் திடீரென களத்தில் இறங்கி போக்குவதை சரி செய்த முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு உடனே பொதுமக்கள் கைகோர்த்து போக்குவரத்தை சரி செய்தனர் இதனால் சமூக ஆர்வலர் மற்றும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அனைவரும் அந்த இளைஞர்களுக்கும் பணியாற்றிய பொதுமக்களுக்கும் பாராட்டு குவிந்து வருகின்றனர்