பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் இருந்து பயிர் அமைப்புக்கு செல்லும் சாலையில் உள்ள சிறிய பாலம் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது!
அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது! மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ள இந்தப் பாலத்தை சரி செய்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்