எஸ் டி பி ஐ கட்சியின் திருவாரூர் நகரம் சார்பில் கொடிக்கால் பாளையத்தில் தாகம் தீர்க்கும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு
எஸ் டி பி ஐ கட்சியின் திருவாரூர் நகரம் சார்பில் கொடிக்கால் பாளையத்தில் தாகம் தீர்க்கும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

இறைவனின் உதவியோடு நல்லோர் தந்த பொருளாதார பங்களிப்போடு எஸ்பிபிஐ கட்சியின் கொடிக்கால்பாளையம் திருவாரூர் நகரத்தின் சார்பாக மேலத்தெரு பள்ளிவாசல் அருகில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், பிற அரசியல் கட்சியினர், சகோதர இயக்கத்தினர் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக. எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் அப்துல் லத்தீப் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் உமர் பாரூக் மாவட்ட செயலாளர் ஆரூர். ஆரிஃபின் கலந்து கொண்டனர் மேலும் திருவாரூர் நகரத்தின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *