தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 8155 தேர்வு எழுதினர் மாணவிகள் 10423 பேர் தேர்வு எழுதின இதில் மாணவர்கள் 7681 பேரும் மாணவிகள் 10,227 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 96.39 மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏழாவது இடம் பிளஸ் டூ தேர்வில் இடம் பிடித்துள்ளது கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஐந்தாவது இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *