சித்தாமூர் ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
மே 8, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.க சுந்தர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்,மோர், இளநீர், தர்பூசணி வெள்ளரி போன்ற பழங்களையும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியை சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு. சிற்றரசு தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் திரு.இனியரசு மற்றும் திரளான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்