நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிளை அஞ்சலகம் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி காலி செய்ததை கண்டித்து திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் அதிகாரி வந்து விளக்கம் அளிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *