கோவை மாவட்டம் உள்ள பியூலா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த கு.ரேஷ்மா என்ற மாணவி நடந்து முடிந்த தேர்வில் 575 மதிப்பெண் பெற்று அப்பள்ளி மற்றும் வால்பாறை பகுதி பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார் இந்நிலையில் மாணவிக்கும் மாணவியின் பெற்றோர்களான கே.குணசேகரன் எப்.ஓ.மற்றும் சி.மாலா தலைமையாசிரியர் ஆகியோர்களுக்கும் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *