செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளி செம்பங்குடி நாட்டு நலப்பணித் திட்ட புதிய மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி தலைமை ஆசிரியர் தி வீ ராமன் தலைமையில் நடைபெற்றது
இதில் சுவாமி தயானந்த கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாலாஜி அவர்கள் NSS ன் பணிகள் சேவை குறித்து மாணவர்கள் எடுத்து கூறினார்
இந்த நிகழ்ச்சி திட்ட அலுவலர் முருகதாஸ் உதவி திட்ட அலுவலர் சரவணக்குமார் மற்றும் சதிஷ் கலந்து கொண்டனர்