ம.சங்கரநாராயணன், செய்தியாளர்,தூத்துக்குடி.

மகாத்மா காந்தி அவர்களின் 75 ஆவது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினம் திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள தியாகிகள்நினைவு ஸ்தூபி மற்றும் காந்தி சிலைக்கு திருச்செந்தூர் நகராட்சி தலைவர் ஆர்.சிவா ஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ஏ. பி.ஆர்.ரமேஷ், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி. திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் வாள் சுடலை நகர்மன்ற உறுப்பினர்கள் மணல்மேடு சுதாகர். ஆனந்த ராமச்சந்திரன், ரூபன் ஆறுமுகம், மகேந்திரன், ஆட்டோ கண்ணன், முத்துக்குமார், ராமன், சோமசுந்தரி, சூரியகலா,அர்ச்சனா,ரேவதி, முத்து, ஜெயந்தி,லீலா,கௌரி மஞ்சுளா,சாரதா செல்வி, சாந்தி,வேலம்மாள், லிங்க செல்வி, திருச்செந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி செண்பகராமன்மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *