கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போச்சம்பள்ளி கிராமத்தில் கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் அப்பாபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இந்த இந்த விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் எல். முருகன்‌ கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார் இதில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் திருப்பதி,ஒன்றிய கழக அவைத்தலைவர் மகேந்திரன், ஒன்றிய கழக பொருளாளர் சங்கர், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் கமலேசன் , கணேசன், சுதர்சனம், ஜமுனா விமலேசன், மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோ, முருகேசன், கேசவன், செந்தில்குமார், மற்றும் இளங்கோ சின்னசாமி மற்றும் கழக நிர்வாகிகள் மூர்த்தி பொன்னையன் சதீஷ், கலைச்செல்வன், சாம்ராஜ், கோவிந்தராஜ், குமார், சரவணன், அருள், ரமேஷ், தயாளன் மற்றும் கழக நிர்வாகிகள் பல கலந்து கொண்டுள்ளனர் இதைத் தொடர்ந்து போச்சம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அனைத்து இடங்களிலும் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்

இதைத்தொடர்ந்து கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு அரசம்பட்டி கிராமத்தில் சுமார் 1000மேற்பட்ட கிராம மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *