அருள்மிகு அரும்பவள நாயகி அம்மன் சமேத கைலாசநாதர் ஆலயத்தில் இன்று சூரிய பகவான் நேரடியாக கருவறையில் கைலாசநாதர் மேல் ஒளி கதிர் மூலம் ஆசி பெற்று சென்றது .

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இது போன்ற நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும் . ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும்இந்த நிகழ்வை கண்ட பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *