டெல்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் வால்பாறை எல்.பி.எஃப் சங்க பொதுச்செயலாளர் வி.பி.வினோத் குமார் பங்கேற்பு

புதுடெல்லியில் 6,7 மற்றும் 8 ஆகிய மூன்று தினங்கள் பன்னாட்டு தொழில் சார்ந்த தொழிலாளர்களின் நலன் சார்ந்த பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் சார்பாக நடைபெற்றது இதில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட நிலையில் எல்.பி.எஃப் தொழிற்சங்கத்தின் சார்பாக வால்பாறை எல்.பி.எஃப் சங்க பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான வி.பி.வினோத் குமார் கலந்து கொண்டார் இதில் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *