கோவை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழா ஊர்வலத்தை முதல்வர் முனைவர் டி.கே.ரவி தலைமையேற்று நடத்தினார் , அவரைத் தொடர்ந்து பட்டதாரிகள், நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் துறைத் தலைவர்கள், வருகை புரிந்தனர்.

இதில் உரையாற்றிய டி.கே.ரவி பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார் இந்தியாவில் மருந்தியல் கல்வியின் வளர்ச்சியில் முக்கியமான கட்டங்களை வலியுறுத்தினார் மருந்தாளுநர்கள் நோயாளி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிப்பதையும், மருந்துகளின் பாதுகாப்பான மற்றும் பொருத்தமான பயன்பாட்டை மேற்பார்வையிடுவதையும், அதே நேரத்தில் சமூகத்தில் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறார்கள் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *