ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா திருவாதிரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *