சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், டக்கர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பிரகல்யா ரா‌ஜ் மற்றும் அவரது கணவர் மோகன் ரா‌‌ஜ் முன்னிலையிலும் மா மதுரையர் தலைவர் மற்றும் மதுரை பாண்டியன் அப்பளம் நிறுவனர் டாக்டர் திருமுருகன் அவர்களை சந்தித்து திரைப்பட துறையை பற்றி பேசி கலந்துரையாடினார்கள்.

உடன் மாதேஸ்வரன், அவரது குடும்பம், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் உள்ளனர். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *