திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேராசிரியர் அன்பழகன் 5-.ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தாராபுரத்தில் பேராசிரியர் அன்பழகன் நினைவு நாளை முன்னிட்டு தாராபுரம் நகர கழகச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் வழக்கறிஞர் செல்வராஜ் நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் , செல்லத்துரை மற்றும் முன்னால் இன்நாள் நகராட்சி உறுப்பினர்கள் திமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டு மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, அவரது படத்துக்கு திமுக ஒன்றிய அலுவலகத்தில் தாராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் எஸ். வி.செந்தில்குமார். தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான தாராபுரம் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த திமுகவினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *