கோவை மாவட்டம் வால்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் துரைவைகோ பெயரில் அர்ச்சனை செய்து மதியம் அன்னதானம் நகர கழகம் மற்றும் கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சார்பாக நகர செயலாளர் எஸ்.கல்யாணி தலைமையில் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் எம். அன்பழகன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் க.பெருமாள், மாவட்ட பிரதிநிதி செல்லதுரை, நகர துணை செயலர்கள் ஜி. பாலசுப்பிரமணி, ஏ. ரவிக்குமார் நகர இளைஞரணி செயலாளர் திருஞானம் தொண்டர் படை புன்னியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *