விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை உள்ள நிறைவு நாள் நிகழ்ச்சியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான தேர்வு நடத்தப்பட்டு சிறப்பாக பங்கேற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் உதவி வன அலுவலர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன