மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 172 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 806.051 கிலோ கிராம் கஞ்சாவை, போதைப்
பொருட்கள் ஒழிப்பு குழு தலைவரும் மதுரை மாநகர காவல் ஆணை யருமான லோகநாதன், மற்றும் உறுப்பினர்களான மதுரை மாநகர் வடக்கு மாவட்ட துணை ஆணையர் அனிதா , தடய அறிவியில் ஆய்வக உதவி இயக்குநர், மதுரை மாநகர் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஆகியோர்களின் முன்னிலையில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களின் அறிக்கையுடன் அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி பெறப்பட்ட நீதிமன்ற ஆணையுடன் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கப் பட்டது
