கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்

கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 71சதவீதம் தேர்ச்சி

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி 71சதவீதம், +1ல் 64 சதவீதம், +2ல் 64சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

இணைய வழி கல்வி வானொலியில் இரண்டாம் கல்வி ஆண்டு நிறைவு விழா

கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இணையவழி கல்வி வானொலியின்(வலையொலி) இரண்டாம் கல்வியாண்டு நிறைவு விழா கோவை ஆவாரம் பாளையம் பகுதியில் உள்ள…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூர் அரசு உயர்நி்லைப்பள்ளி மாணவி க.ஹரிணி 500-க்கு 482 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார். மாணவி கா.காவியா 471 மதிப்பெண்களும், மாணவி த.இனிகா 448…

கள்ளச்சாராய விற்பனை-பாஜகவினர்- கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம்…

வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி 24-ந் தேதி முதல் 3நாடாகள் நடைபெறுகிறது

வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி 24-ந் தேதி முதல் 3நாடாகள் நடைபெறுகிறது, இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை அளித்து தீர்வு காண வட்டாட்சியர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.திருவாரூர் மாவட்டம்…

நாமக்கல் உழவர் சந்தை அருகில் இயற்கை நல்வாழ்விகள் பயிற்சி முகாம்

நாமக்கல் அன்பு வழி நல்வாழ்வு சட்ட சமூக சேவை மையம் மற்றும் இயற்கை நல்வாழ்விகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய உடல் பருமன் சர்க்கரை, மூட்டு வலி, விழிப்புணர்வு…

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு

விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ்,கடந்த 25 வருடங்களாக தளபதி விஜய் அவர்களின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இரத்ததானம் செய்து வருகிறார்.…

திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்…

நாமக்கல்லில் அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சேலத்தில் மாநாடு நடத்துவது குறித்தும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ்…

திண்டுக்கல்லில் காங்கிரஸார் 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து, மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர மாவட்ட…

திருப்பத்தூர் மாவட்டத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி 24.04.2023முதல்02.05.2023 வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள…

டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.…

காரைக்காலில் அரசு நர்சிங்கல்லூரி தொடங்கப்படும்-முதல் -அமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுவை தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் காந்தி திடலில் 3 நாட்கள் உயர் கல்வி கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-…

நாட்டறம்பள்ளி பகுதியில் கபடி போட்டி- நகர்மன்ற தலைவர் பங்கேற்பு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மல்லபள்ளி ஊராட்சி ஏரியூர் கிராமத்தில் மின்னொழியில் கபடி போட்டி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி இறுதி…

கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை- சென்னை ஐகோர்ட்டு அதிரடி

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேலூரில் சீருடை,…

லச்சீட்டு நஷ்டத்தை ஈடுகட்ட நகைகளை அடமானம் வைத்தேன்-கைதான கூட்டுறவு வங்கி ஊழியர் வாக்குமூலம்

புதுவை முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு கிராமத்தில் கொம்பாக்கம் விவசாய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இங்கு விவசாயத்திற்கு குறைந்த வட்டியில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால்…

புதுச்சேரி வில்லியனூரில் குடிநீர் விநியோகம் சீரமைப்பு

வில்லியனூர் அன்னை நகரில் 4 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவிடம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் அளித்தனர். உடனடியாக அன்னை நகருக்கு பொது…

சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி…

வலையபட்டியில் தமிழ்நாடு சிப்காட் அமைக்க எதிர்ப்பு- நூதன முறையில் போராட்டம்

நாமக்கல் அடுத்துள்ள வலையபட்டியில் தமிழ்நாடு சிப்காட் தொழில் பேட்டை எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் , பொதுமக்கள் தமிழக விவசாய முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர்…

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி

பெங்களூரு, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர்.…

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டு வாங்க எந்த தடையும் இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்க எவ்வித தடையும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை, தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம்…

கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் மரணம்-பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் மரணம் அடைய காரணமாக இருந்த திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு…

மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி- வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் மூர்த்தி கோப்பை வழங்கி பாராட்டினார்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் மூர்த்தி,பரிசு தொகை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சாலை மறியலில்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்து டி.என்.எஸ்.டி.சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக தலைமை…

மாற்றுதிறனாளி மாணவனின் வீடிற்கு நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்து, பரிசு தொகை வழங்கினார் தே.மதியழகன் MLA

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் கிராமத்தை சேர்ந்த 2 கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுதிறனாளி மாணவர், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட கள்ள சாராயம் குடித்து யாரும் உயிரிழக்க வில்லை-முன்னாள் அமைச்சர் பி தங்கமணி

நாமக்கல் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் என் பி எஸ் என்கின்ற பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பி தங்கமணி…

ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

மதுரை கலைப் பண்பாட்டு மைய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் மதுரை கலைப் பண்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி, உதவி இயக்குனர்…

பெங்களூருவில் கோலாகல விழா: கர்நாடகாவின் 24-வது முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று…

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணி தொடக்கம்

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணி தொடக்கம் – புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை. புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான ஆதாரங்களை புதுக்கோட்டை…

நன்றிநம்பிக்கையுடன் பாகம் – 2-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நன்றிநம்பிக்கையுடன் பாகம் – 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . கற்பகம் புத்தகாலயம் 4/2…

ஆதியூர் பகுதியில் தனியார் பள்ளி பேருந்துகளின் ஆண்டு ஆய்வு

தினேஷ் குமார்செய்தியாளர் திருப்பத்தூர் பள்ளிக்கு வரும் பெண் குழந்தைகளை பாதுகாக்கவே பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் போது ஆட்சியர் அறிவுரை.. திருப்பத்தூர்…

செங்குன்றம் கும்மிடிப்பூண்டி பகுதி பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு 

பொன்னேரி செங்குன்றம் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வட்டார போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  திருவள்ளூர்…

17 வயது பெண்ணை அடித்து சித்திரவதை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய கோரிக்கை

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பா.பர்வீன், வயது 17, என்பவர் அதே பகுதியைச் சார்ந்தகருப்பன் மகன் ராஜா மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில்…

முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளி மாணவிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டுகளுக்கு கட்டணத்தை எஸ் ஆர் சி பள்ளி  ஏற்றுக்கொண்டது

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் உள்ள எஸ் ஆர் சி பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு பொது தேர்வில் 122 பேர் தேர்வு எழுதினர். இதில் பள்ளி…

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் – தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்ப்பேட்டையில்குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பாலத்தை விரைவில் முடிக்கக் கோரியும் தற்காலிக பாதை செய்து தர வேண்டியும் இந்திய கம்யூனிஸ்ட்…

பாத்வே சிறுவர் இல்லமாணவருக்கு பாராட்டு.

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் தாலுக்காவில்உள்ள பமீலா மார்டினெஸ் பாத்வே மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் குழந்தைகள் இல்ல பள்ளியில் -10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவிதம்தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

மார்ஷியல் ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கும் விழா

காஞ்சிபுரம் மாவட்டம்படப்பையில் குங்ஃபூ தற்காப்பு கலையில் வென்று அசத்திய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளைஇயக்குனர் கௌதம் வழங்கினார்.. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியில் சிவபாரதி மார்ஷியல்ஆர்ட்…

கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

பாபநாசம்செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே மணல்…

கருவந்தாவில் கூடுதல் ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கருவந்தாவில்தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 14 லட்சம் ரூபாய் செலவில்கூடுதல் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு…

விவசாயிகள் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் பயன் பெற வேண்டும்

மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் அவரது செய்திகுறிப்பில்;- நுண்ணீர் பாசனம் (Pet droo Imare crop) என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும்சிக்கனமாகவும் திறப்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய…

முதலமைச்சர் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வரமடம், குருபரப்பள்ளி, காமன் தொட்டி, பாகலுார், மற்றும்…

வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நகர தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பிறந்தநாள் காணும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நகரத்தலைவர் டி.சதீஸ் குமாருக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏ.ரமேஷ்ராஜ், ஆர்.கே.மீசைகுமார், இ.சிவ இளங்கோ…

அரசூர் ஊராட்சியில் துணை மின் நிலையம் முதல்வர் காணொளி யில் திறப்பு- எம் எல் ஏ துவக்கி வைப்பு

பொன்னேரி பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அரசூர் ஊராட்சியில் 19.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை முதல் வர் காணொளி காட்சி முலம் திறந்து வைத்தார். இதனை…

வீடுகள் கட்டியதில் ஊழல் என குற்றச்சாட்டு: குடிசை மாற்று வாரிய அதிகாரி உள்ளிட்டோர் மீது வழக்கு

சென்னை: காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் 2015-ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது, கரையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சேதம்…

புதுச்சேரி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.33 லட்சம் நகைகள் மோசடி செய்த முதுநிலை எழுத்தர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி மாநிலம்  கொம்பாக்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக எம்பெருமாளும் ( 69), நிர்வாக பொறுப்பாளராக பாப்பாஞ்சாவடியை சேர்ந்த முதுநிலை எழுத்தரான…

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை சிவா எம்எல்ஏ வழங்கினார்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதிகுட்பட்ட வி. மணவெளி அரசு ஆரம்ப பள்ளியில் பயிலும் 48 மாணவர்களுக்கு அரசின் இலவச சீருடைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா…

புதச்சேரி மாநிலம் தவளகுப்பம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கு முன்னாள் சேர்மேன் ஆனந்தன் நன்கொடை வழங்கினார்

தவளகுப்பம் மாரியம்மன் கோயில்திருப்பணிக்கு நன்கொடை முன்னாள் சேர்மேன் ஆனந்தன் வழங்கினார் அரியாங்குப்பம் கொம்யூன் தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன், காளியம்மன், பெருமாள் திருக்கோயில்கள்…

ரூ.2,000 நோட்டு திரும்பபெறும் அறிவிப்பு- காங்கிரஸ் விமர்சனம் “பேரழிவின் தொடக்கம்”

ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று…