கள்ளழகர் மீண்டும் மலைக்கு செல்லும் நாளில் மாபெரும் அன்னதானம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி மீண்டும் மலைக்கு செல்லும்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி மீண்டும் மலைக்கு செல்லும்…
கோயம்புத்தூர் செல்வபுரம் எல்ஐசி காலனிஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில்36 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது எல்லை மாரியம்மன் திருமணம் சிறப்பே நடைபெற்றதுஊர்…
அலங்காநல்லூர் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா தனிச்சிறப்புடையது. இந்ததிருவிழா கடந்த 1ந் தேதி இக்கோவிலில் தொடங்கியது. 2 ந்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் பல்வேறு முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு சிறப்பு…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் கடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்றன மே மாதம் 24ஆம்…
புதுச்சேரியை அடுத்து தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை அனிச்சங்குப்பம் கங்கா நகரில் அமைந்துள்ள பராசக்தி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதில் ஆளுநர் தமிழிசை…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அறியந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்கா அம்பிகை ஆலயத்தின் 14-ஆம் ஆண்டு சித்திரை பௌர்ணமி சூரசம்ஹார…
செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேசுவாமிமலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி நாத சுவாமி வண்ணமலர்களால் அழகிரிக்கப்பட்டு மேளம் தாளங்கள் முழங்க சித்திரை தேரோட்டம்…
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில்மாதந்தோறும் ஸ்ரீ…
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில்ஒன்றாகும்..இக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று ஜெனக நாராயணபெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கி எழந்தருளரும்…
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அதிகமான பக்தர்கள் குவிந்தனர். கைலாசநாதருக்கு பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில்அருள்மிகு போகர் சன்னதி ஒரு உபசன்னதியாகும். போகர் சன்னதிக்கு நித்தப்படித்தரசாமான்கள் மற்றும் நெய்வேத்திய பிரசாதம் மலைக்கோயில் மடப்பள்ளியிலிருந்து தினந்தோறும்வழங்கப்பட்டு வருகிறது.…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் சித்திரைத் திருவிழா பத்மகிரி கிரிவலம் சித்ரா பௌர்ணமி தினத்தில் (மலைக்கோட்டை) பத்மகிரி மலையை வலம் வருவது 108 மகா சிவாலயங்களில் கும்பாபிஷேகம் காண்பது…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் ஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஊராட்சி சீதாலட்சுமிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், துர்க்கை அம்மன் ஆலய 31…
நாமக்கல்லில் ஒரே கல்லாலான மலையில் மேற்கு முகமாக அமைந்துள்ள குடவரைக் கோயிலிலான நாமக்கல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சுவாமி கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ நரசிம்ம சுவாமி…
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் கிராம இளைஞரணி சார்பாக பொதுமக்களுக்கு…
மதுரை மாநகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன்…
பொன்னேரி திருவள்ளூர்மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சிஒன்றிய உட்பட்டது அயநல்லூர் ஊராட்சி இந்த ஊராட் சியில் உள்ள காமாட்சிபுரம் பகுதி யில் பழமை வாய் ந்த புகழ்பெற்ற சக்திவாய்ந்த…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, உமையாள்புரம் ஸ்ரீ குங்கும சுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அடுத்த தத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம்…
திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இது…
புதுச்சேரி அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள்…
திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 22-ஆம்தேதி தொடங்கி ஆதி புஷ்கரணி விழா நடந்தது. இந்த புஷ்கரணி விழாவின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ளது அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம் இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகு…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கூத்தாண்டவர் திருக்கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா 20 நாட்கள் வெகு விமர்சையாக…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சித்திரை மாத இரண்டாவது பிரதோஷ பூஜையில் பால்,…
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் பாடல் பெற்ற தலமான இங்கு கடந்த 23-ந்தேதி…
ம.சங்கரநாராயணன், செய்தியாளர், தூத்துக்குடி,தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சால்வார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள வருகை இந்த அலங்காநல்லூர்…
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. மதுரை, உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
புகழ்ப்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம்…
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சுவாமி நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற…
மதுரைமதுரை சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி கிராமத்தில் உள்ள பழமையான வரலாற்று சிறப்பு மிக்க அகிலாண்டேஸ்வரி உடனாய மூலநாதசுவாமி திருக்கோவிலில் சித்திரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவ…
நெல்லை மாவட்டம் பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன்…
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் நவக்கிரக…
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ மதுரவீரன் சாமி திருக்கோவில் திருவிழாவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பாக மலர் வழிபாடு…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக,…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம்…
பாபநாசம் செய்தியாளர் ர.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் ஆலயத்தில் பால்குடதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் வாணியசெட்டியார் நமகோடி மகரரசி கோத்திர பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சக்தி விநாயகர்சுவாமிக்கு கும்பாபிஷேகமும்ஸ்ரீசின்னம்மாள் அம்மனுக்கு திருமாங்கல்யம் பூட்டுதல்…
தஞ்சாவூர் செய்தியாளர்இரா. ஏசுராஜ் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை அருகேயுள்ள புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை இரவு தொடங்கியது. புனித அடைக்கல மாதா ஆலயத்தில் …
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள சவரியார் பாளையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு அன்னை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 23ஆம் தேதி துவங்கியது.…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள புனித சூசையப்பர் கிறிஸ்துவ தேவலாயத்தில் 10 நாள்கள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் 7ந்தேதி சிறப்பு திருப்பலியும்,…
ம.சங்கரநாராயணன்,செய்தியாளர் தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழாவின் 5ஆம் நாளன்று சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதி உலா நடைபெற்றது.தூத்துக்குடியில் சிவன்…
நாமக்கல் நாமக்கல் – திருச்சி சாலை இந்திரா நகரில் உள்ளஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன்சாய்பாபா கோவிலில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு காலையில் சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச…
செய்தியாளர் சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி. போச்சம்பள்ளி அருகே 7 கிராமங்களைச் சார்ந்த சந்தூர் கிராமத்தில் ஸ்ரீ தாமரை செல்லியம்மன் மற்றும் உபதெய்வ ஆலய கோபுர அஷ்டபந்தனை நூதன…
செய்தியாளர் மோகன் தரங்கம்பாடி. தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.…
சோழவந்தான் சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதில் வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது தொடர்ந்து செல்லப்ப சர்மா பட்டர்…