பெரம்பலூர் அருகே இரு சமூக மக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க எஸ் பி இடம் கிராம பொதுமக்கள் புகார்

பெரம்பலூர் மாவட்டம். குன்னம் வட்டம். பெ .நல்லூர் (எ) பள்ளக்காடு கிராம பொதுமக்கள் சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட காவல்…

திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற புகைப்பட கலைஞரின் மகள் சாதனை

ஆடிட்டர் ஆகுவதே தனது லட்சியம் என முதலிடம் பெற்ற மாணவி மகாலட்சுமி பேட்டி… தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில்…

கூடலூரில் கள்ள சாராயம் பறிமுதல் மூன்று பேர் கைது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்க முத்தன்பட்டி இந்திரா குடியிருப்பைச் சேர்ந்த அக்னி கணேசனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மூக்கையா மகன் சரவணன் வயது 49 இவர்…

போடிநாயக்கனூரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம்- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம் நடவடிக்கை எடுக்குமா மின்சாரத்துறை அதிகாரிகள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் ஆறாவது வார்டு பகுதியில் வஞ்சி…

ஆசிரியர் பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி- தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டக் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில்,…

போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி நகர் திமுகவினர் சார்பாக நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில்…

கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழா-பொதுமக்களுக்கு அன்னதானம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ…

600 க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த பல்லடம் தனியார் பள்ளி மாணவி சாதனை

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேடபாளையத்தில் உள்ள யுனிவர்சல் என்ற தனியார் பள்ளியில் படித்து…

பெரம்பலூரில் நடைபெறவுள்ள உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூரில் நடைபெறவுள்ள உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தகவல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து…

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி- ஐந்து டன் துணி கழிவுகள் அகற்றம்

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி,இரண்டாவது நாளில் ஐந்து டன் துணி கழிவுகள் அகற்றம். துணிகளை ஆற்றில் போட்டு நீரை பாலாக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள்…

நமது வீடுகளில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்கலாம்-சமூக ஆர்வலர் நூருல்லா

பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் மக்களே மதுரை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் சேக்மஸ்தான் மற்றும் நூருல்லாக் பறவைகளுக்கு சிரட்டையில் தண்ணீர் வைத்து வருகிறார்கள். மேலும் இதனை மஞ்சப்பையில் விழிப்புணர்வு…

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது- கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி

சிவகங்கை உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து அளவில் பேசுகையில்:தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியவர்மக்கள் மீது முழு…

சிவகங்கை மாவட்டம் பிளஸ் டூ தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்து சாதணை!

கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டம் இந்த முறை 2வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு தேர்வில் 14925 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில்…

காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் பந்தல் திறப்பு- சிவகங்கை எம்பி பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயில் வெயில் வாட்டி புதைத்து வருகிறது இந்த கோடை வெயிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள்…

சிவகங்கை அருகே தாழம்பூ என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண வசூல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் புகார் மனு

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் காலை ராஜன். இவரது மனைவி மைதிலி இந்நிலையில்,சலூனில் முடி திருத்தம் செய்ய சென்ற அதே ஊரைச்…

பிளஸ் 2 தேர்வு தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்…

பிளஸ்2 தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி சாதனை

பிளஸ்2 தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி சாதனை தென்காசி மாவட்டம்,பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 170 மாணவ, மாணவிகளும் முதல்…

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுருதி என்கின்ற மாணவி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்…

திருப்பூரில் காவல்துறை சார்பாக இலவசமாக நீர்மோர் பந்தல்

திருப்பூரில் சுற்றறிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்காக காவல்துறை சார்பாக இலவசமாக நீர்மோர் திருப்பூர் தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் கோடை காலத்தை முன்னிட்டு புகார் தெரிவிக்க…

மதிமுக சார்பாக பெரம்பலூரில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர். மதிமுக சார்பாக பெரம்பலூரில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா . பெரம்பலூர் மதிமுக சார்பாக மறுமலர்ச்சி திமுக 31 வது ஆண்டு தொடக்க…

மதுரையில் கோடை கத்தரி வெயிலால் தினமும் 10 டன் காய்கறி, பழங்கள் வீணாகிறது

மதுரையில் கோடை கத்தரி வெயிலால் தினமும் 10 டன் காய்கறி, பழங்கள் வீணாகிறது. விரைவாக அழுகிப் போகும் அவல நிலை…… கொளுத்தும் கோடை வெயிலால் மனி தர்கள்…

புழல் சிறையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகளில் 91.43% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளி மாணவர்களை போன்றே சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனித்தேர்வர்களாக…

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லைமாவட்ட ஆட்சித்தலைவர்.பூங்கொடி,தகவல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்;கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து…

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆய்வுமேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி…

மாணவர்களே தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த மாணவர்- பன்னிரண்டாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற சாதனை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஜாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்களால் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை 12ஆம்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் காதணி விழா

காதணி விழா” சுரேஷ் விஜயலட்சுமி அவர்கள் இல்ல காதணி விழாவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

பெரம்பலூர் மாவட்டம்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.44 % தேர்ச்சி – மாநில அளவில் ஆறாவது இடம்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 96.44 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 3,499 மாணவர்களும், 3,502 மாணவிகளும் என மொத்தம் 7001 மாணவ,…

செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் காரல்ஸ் கடந்த கல்வி ஆண்டில் செங்கம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம்…

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்…

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகளை…

அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 97.25 % தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2024 ஆண்டு பொதுத்தேர்வினை 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினர். இதில்…

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாநில அளவில் நான்காம் இடம் பிடித்து பிளஸ் டூ தேர்வில் சாதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாநில அளவில் நான்காம் இடம் பிடித்து பிளஸ் டூ தேர்வில் சாதனை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி கூறுகையில்…

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்-எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது :- இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். …

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்

ஜெ ஜெயகுமார் திருச்செங்கோடு 9942512340 நாமக்கல் கிழக்கு மாவட்டம்தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் ஆசியுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸிN.ஆனந்த் Ex.MLA அவர்களின் ஆலோசனை…

மேலக்கோட்டையூர் பகுதியில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டி-

தாம்பரம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் பகுதியில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டி வாக்கோ இந்தியா தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான போட்டிகள் கடந்த மே…

திருவாரூர் அருகே புதிய மனநலகாப்பகம்- சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.

திருவாரூர் அருகே வண்டம்பாலை பகுதியில் ஹீடுஇந்தியா சார்பில் திருவாரூர் மனநலகாப்பகத்தினை திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் திறந்து வைத்தார் . மேலும் இந்த மனநிலை…

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் ஏழாவது இடம் பிடித்துள்ளது

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 8155 தேர்வு எழுதினர் மாணவிகள் 10423 பேர் தேர்வு எழுதின…

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

ஜெயசுதா துணை ஆசிரியர் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்…

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு- வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வலங்கைமான் மே 6 வலங்கைமான் அடுத்த அன்னுகுடி ஊராட்சி உத்தாணி ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு. வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு…

இனையதளம் மூலம் வர்த்தகம் அதிக லாபம் என்று கூறி ரூபாய் 80 லட்சம் மோசடி- கணவன் மனைவி மீது வழக்கு

இனையதளம் மூலம் வர்த்தகம் அதிக லாபம் என்று கூறி ரூபாய் 80 லட்சம் மோசடி கணவன் மனைவி மீது வழக்கு இராஜபாளையம் கண்ணியாகுமரி மாவட்டம் மாங்குழி என்கிற…

தென்காசியில் பஞ்சாயத்து தலைவரிடம் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்-7 பேர் கைது

தென்காசியில் பஞ்சாயத்து தலைவரிடம் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் உட்பட 7 பேர் கைது தென்காசியில் ஊராட்சி மன்ற…

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி தென்மண்டல பயிலரங்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி தென்மண்டல பயிலரங்கம் தென்காசி தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினத்தை முன்னிட்டு…

ஆவுடையானூர் தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த இராம.உதயசூரியன் கோரிக்கை

ஆவுடையானூர் தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த இராம.உதயசூரியன் கோரிக்கை தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் தபால் அலுவலகத்தை தரம் உயர்த்திட பொதுமக்கள் அதிகஅளவு பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்று…

ஆலங்குளத்தில் கிரிக்கெட் போட்டி-பொ. சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டு.

ஆலங்குளத்தில் கிரிக்கெட் போட்டிபொ. சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டு. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுகடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற…

தென்காசியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி- போக்குவரத்து ஆய்வாளர் துவக்கி வைத்தார்

தென்காசியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து ஆய்வாளர் துவக்கி வைத்தார். தென்காசி தென்காசியில் நீதியின் நுண்ணறிவுக் குழுமம் மற்றும் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்பு இணைந்து சர்வதேச…

ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைப்பெற்று அதன் பரிசளிப்பு…

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் 1007 வது அவதார உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற மங்களகிரி உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது இந்த திருக்கோவிலில் தான் 1007 ஆண்டுகளுக்கு முன்பு வைணவ மதத்தில் பிறந்து…

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு 6வது மாநில மாநாடு. விஜி.சந்தோசம் பங்கேற்பு

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு 6வது மாநில மாநாடு. விஜி.சந்தோசம் பங்கேற்பு செங்குன்றம் செய்தியாளர்  மே 5 வணிகர்…

கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏரியில் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏரியில் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம் நிலை ஏற்பட்டுள்ளது. கடத்தூர் ஏரிக்கு…

கடத்தூர் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக்கு நிகழ்ச்சி.

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 – 2004 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்திப்பு…