நாமக்கல் கிழக்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் ஆசியுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி
N.ஆனந்த் Ex.MLA அவர்களின் ஆலோசனை படி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்
இராசை.ஜெ.ஜெ. செந்தில்நாதன் அவர்களின் வழிகாட்டுதல் படி நாமக்கல் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் மெகருனிஷா தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்
M. சிவகலை,மகளிர் அணி S.முனிரா, நாமக்கல் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை நிர்வாகிகள் கெளதம், மாதேஸ்வரன் மணி
நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஹரிஹரன்,செல்வா நகர தலைமை நிர்வாகிகள் நாகராஜ், கார்த்தி, சரவணன், சுந்தர்
சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் வினோத் குமார்
நகர இளைஞரணி தலைமை நிர்வாகிகள்
இப்ராஹீம், நித்தியாபதி மாவட்ட இணையதள அணி ஜெயக்குமார் நகர வர்த்தக அணி தலைமை நிர்வாகிகள் ராஜ கணேஷ், கோகுல்
நகர தொண்டரனி செயலாளர் தேவேந்திரன்
ஒன்றிய தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் கௌதம் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *