Month: December 2024

உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் வால்பாறை மண்டல் நிர்வாகிகள் மனு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதிகளில் ஏற்கனவே இந்திய வன பாதுகாப்பு சட்டம், தமிழக வனபாதுகாப்பு சட்டம், தனியார் வனபாதுகாப்பு சட்டம் என கடுமையான கட்டுப்பாடுகள்…

திருவாரூர் பெரியகோவிலில் மகா பிரதோஷ வழிபாடு

இரா. பாலசுந்தரம்- செய்தியாளர், திருவாரூர். திருவாரூர் பெரியகோவிலில் மகா பிரதோஷ வழிபாடு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மார்கழி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை…

திருப்புன்கூரில் மார்கழி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நந்தனாருக்கு நந்தி விலகி நின்ற ஸ்தலமான திருப்புன்கூரில் மார்கழி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு…

தஞ்சையில் உலக நன்மைக்காக திருமுறை பாராயணம், மற்றும் சைவசமய செந்தமிழ் எழுச்சிப் பெருவிழா

தஞ்சையில் உலக நன்மைக்காக திருமுறை பாராயணம், மற்றும் சைவசமய செந்தமிழ் எழுச்சிப் பெருவிழா தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் உலக நலன் வேண்டி திருமுறைப் பாராயணம், மற்றும் சைவசமய…

கபிஸ்தலத்தில் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்ட பிரச்சாரம் ஒரு மதக் கலவரத்தை தூண்டக்கூடிய ஒரு பொய் பிரச்சாரம்…

பராமரிப்பு பணியின்போது திடீரென பய்ந்த மின்சாரம்: மின்வாரிய தற்காலிக தொழிலாளர் உடல் கருகி 80%சதவீத காயத்துடன் மீட்பு

பிரபு தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 பராமரிப்பு பணியின்போது திடீரென பய்ந்த மின்சாரம்: மின்வாரிய தற்காலிக தொழிலாளர் உடல் கருகி 80%சதவீத காயத்துடன் மீட்பு!… திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே…

சத்தியமங்கலம் நகர தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு நகர பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் அவைத்தலைவர் பர்கத் முன்னிலையில்…

தாராபுரத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பிரபு தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு அவரது திருவுருவப்படத்திற்கு பெண்கள்…

கும்பகோணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி….. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் குளிர்கால குழந்தைகள் கொண்டாட்டம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அரசு அருங்காட்சி யகம் மற்றும் அமைதி சங்கம் இணைந்து நடத்திய குளிர்கால குழந்தைகள் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலாளர்…

அரியலுாரில் த.மா.க தலைவர் ஜிகே வாசன் எம்.பி பிறந்தநாள்-கோதண்ட இராமசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

அரியலுாரில் த.மா.க தலைவர் ஜிகே வாசன் எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு தாமாகவினர்,கோதண்ட இராமசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு . தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய…

பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமாகா கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமாகா கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

தேனி நகரில் பள்ளிவாசல் சுற்றுச் சுவர் தேனி எம்பி திறந்து வைத்தார்

தேனி நகரில் பள்ளிவாசல் சுற்றுச் சுவர் தேனி எம்பி திறந்து வைத்தார் மாவட்ட தலைநகரான தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பள்ளிவாசலான முகையதீன்ஆண்டவர்…

முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரி,முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது மறைவையொட்டி, புதுச்சேரி குபேர் சாலையில் (கடற்கரைச் சாலை) உள்ள…

திருமுல்லைவாசல் கடற்கரையில் மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி.மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட…

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தைரியம் இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார்-அன்புமணி ராமதாஸ்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் பாட்டாளி மக்கள் கட்சி புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பட்டானுர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது பாமக நிறுவனர்…

பாமக பொதுக்குழுவில் புதிய நிர்வாகியை அறிவித்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டானூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் புதிய நிர்வாகியை அறிவித்த…

காஞ்சிபுரம் பகுதியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் மாநகராட்சி 42வது வார்டு பகுதி செவிலிமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் CSR நிதியின் கீழ் ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை பள்ளி…

எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி…

அய்யம்பேட்டையில் திமுக கவுன்சிலர் தலையில் 150 முட்டைகளை உடைத்து நூதன போராட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் திமுகவையும் ,தமிழையும் அசிங்கப்படுத்தியதாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை செயல்பட்டதாக கண்டித்து திமுக கவுன்சிலர் தலையில் 150 முட்டைகளை உடைத்து…

தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் கூட்டு தூய்மை பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பார்வையிட்டார்

C K RAJANCuddalore District Reporter..94884 71235.. கடலூர் மாநகராட்சிக்குப்பட்ட தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் கூட்டு தூய்மை பணிகள் மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்…

ஆட்டோ மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி-5 பேர் படுகாயம்-போலீசார் விசாரணை

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே ஆட்டோ மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி-5 பேர் படுகாயம்…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற உள்ள வீரர்களுடன் காளைமாடுகளை அடக்க்கூடிய பயிற்சி

திண்டுக்கல் அருகே பிள்ளமாநாயக்கன்பட்டி பகுதியில் தை மாதம் தென் மாவட்டங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறக்கூடிய காளைகள் மற்றும் காளைகளை அடக்கக்கூடிய மாடுபிடி வீரர்கள்…

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் – காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து !

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் – காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து !…

தஞ்சையில் தமாகா தலைவர் ஜி. கே. வாசன் பிறந்தநாள் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, ஜி.கே.வாசன் 60-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மத்திய…

பெண்கள் மீது முதலமைச்சருக்கு மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது – கனிமொழி கருணாநிதி எம்.பி

“அன்பு உள்ளங்கள்” என்ற பெயரில் ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி ஊராட்சியில் உள்ள அன்னை தெரசா நகரில்…

துறையூரில் தேமுதிக சார்பில் மாபெரும் அன்னதானம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்(டிசம்பர் 28) அனுசரிக்கப்பட்டது.தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின்…

ஸ்ரீ சக்தி கல்லூரியில் வேளாண் திருவிழா 2025

கோவை ,கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கல்லூரி இணை செயலர்…

புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

வில்லியனூர் செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது குறை தீர்ப்பு கூட்டத்தில் டி ஐ ஜி சத்தியசுந்தரம் .…

கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் கண்காட்சி துவக்கம்

கோவை சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தி்ல் கே.ஜி.எஃப் எனும் பிரம்மாண்ட பொழுது போக்கு மற்றும் அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம் குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள்,அசத்தலான உணவு…

சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில்ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடிவலைகள் எரிப்பு‌‌-மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில்ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடிவலைகள் எரிப்பு‌‌. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை. தொடுவாய் மீனவர்கள் இன்று…

தனியார் நிறுவனம் தான் தயாரித்த ஹெல்மெட்களை பல லட்ச கணக்கில் மக்களிடம் விற்பனை செய்வதும்- விற்பனை முடிந்தவுடன் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு ரத்து செய்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் தனியார் நிறுவனம் தான் தயாரித்த ஹெல்மெட்களை பல லட்ச கணக்கில் மக்களிடம் விற்பனை செய்வதும், விற்பனை முடிந்தவுடன் கட்டாய…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்

“அஞ்சலி” முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், அரசியல் பிரமுகரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில்…

ராஜபாளையம் அருகே புகாருக்கு நடவடிக்கை வேண்டி காவல் நிலையம் முற்றுகை

ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டி பகுதியில் சைக்கிள் கடை வைத்திருக்கும் செல்வம் என்பவர் தன்னிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்கவந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறி அதன்மீது நடவடிக்கை…

பெரம்பலூர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது

எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் மற்றும் அரும்பாவூர்,…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.11.65 லட்சம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரம் மற்றும் நலத்திட்ட…

சின்னமனூர் ஐயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் மண்டல பூஜை விழா

சின்னமனூர் ஐயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு படி பூஜை மணிமண்டபத் தலைவர் தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் செப்பேடு புகழ் சின்னமனூர்…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தொலைநோக்கி புனரமைப்பு பயிலரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் புதுதில்லி திறந்தவெளி அறக்கட்டளை சார்பில் தொலைநோக்கி புனரமைப்பு சார்ந்த ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.…

மாசார்பட்டி காவல் நிலையம் ஆகியவற்றில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு

விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் ஆகியவற்றில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு. மாவட்ட காவல்…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், அரியலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், அரியலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி நடைபெற்ற இந்த…

மண்ணின் மணம் நீர் வண்ண ஓவியக் கண்காட்சி நடிகர் சிவகுமார் திறந்து வைத்தார்

இர. தந்தைபிரியன் இணை ஆசிரியர் புதுச்சேரியில் மண்ணின் மணம் ஓவியர் ஜெ. ஏழுமலை அவர்களின் நீர் வண்ண ஓவிய கண்காட்சி நடைபெற்றது புதுவை வண்ண அருவி ஓவியக்…

சீர்காழி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பொங்கல் செங்கரும்பு- இடைதரகர்கள் இன்றி அரசே நேரடி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள பொங்கல் செங்கரும்பு. இடைதரகர்கள் இன்றி அரசே நேரடி கொள்முதல் செய்ய விவசாயிகள்…

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு வேப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்

கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்ககோரியும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேப்பூர் கூட்டுரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில்…

தெள்ளார் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்பி, எம்எல்ஏ

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தலைவர்கள் பணி நிறைவு பாராட்டு விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று வட்டார…

கவர்னர் உரையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் : கவர்னர் உரையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்புமாநில ஒருங்கிணைப்பாளர்…

அலங்காநல்லூரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்ததையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தி.உதயசூரியன்வாடிப்பட்டி செய்தியாளர்.செல் : 8098791598. அலங்காநல்லூர் உலகப் பொருளாதார மேதை முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்ததையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பஸ் நிலையம்…

முத்தியால்பேட்டை தொகுதியையே திரும்பி பார்க்க வைத்த திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன்

தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் அரசியல் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர் வரை.முத்தியால்பேட்டை தொகுதியையே திரும்பி பார்க்க வைத்த திமுக தலைமை பொதுக்குழு…

துறையூரில் திராவிட கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…

துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தேசிய முற்போக்கு…

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது: 15 லட்சம் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.…