சத்தியமங்கலம் நகர தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு நகர பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் அவைத்தலைவர் பர்கத் முன்னிலையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் முன்னாள் நகர செயலாளர் தரணி முருகன், சிவக்குமார் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்