கரூர் மாவட்டத்தில் 6.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் அளவிலான நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்ஏ க்கள். மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருச்சி மண்டலம் முதுநிலை மேலாளர் செந்தில், விளையாட்டு அலுவலர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *