நாடகமேடை திறப்புவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார்கோவில் ஒன்றியம் ராதாப்புளி ஊராட்சி முத்துப்பட்டினம் கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024-2025 ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் திறந்து வைத்தார் ..

உடன் நயினார்கோவில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் .சக்தி,. நயினார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவபிரிய தர்ஷினி, ஒன்றிய துணைச் செயலாளர் வாசு கிளைக் கழக செயலாளர் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *