தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில். திருமகள் மேல் நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைவர். கலையரசன் தலைமை தாங்கினார் ரோட்டரி மண்டலம் 22 உதவி ஆளுநர். கதிரவன். சுயம்வரம் திட்ட குழு தலைவர் கோவி. மோகன் திருமகள் பள்ளி நிர்வாக குழு இயக்குனர்கள். சுப்ரமணியன்,சண்முகம்,அரசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தொடர்ந்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர். அறிவழகன். உதவி ஆய்வாளர். கார்த்திக்.மனநல ஆலோசகர். வசந்தி. ஆகியோர் கலந்து கொன்டு சிறப்புரையாற்றினார்கள்

இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கத்தின்செயலாளர்.
ஸ்ரீ நாத். பொருளாளர். சதீஷ்குமார். உறுப்பினர்கள். துரைராஜ், அருண்குமார. சிதம்பரம் ஸ்டாலின்.
ராமசந்திரன்.மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

  1. பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்க பட்டது. சைபர் கிரைம் காவல் துறை சார்பில். சைபர் கிரைம் விழிப்புணர்வு கையேடுகள் வழங்க பட்டது. முன்னதாக தலைமை ஆசிரியர் ஈஸ்வரி வரவேற்றார். நிறைவில் பள்ளி ஆசிரியர் கமலா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *