ஆண்கள் மட்டும் வழிபாடு
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு பகுதியில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் 39 ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து நடைபெற்றது. பாரம்பரியமாக நடக்கும், இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்கள் மட்டும் வழிபாடு
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு பகுதியில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் 39 ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து நடைபெற்றது. பாரம்பரியமாக நடக்கும், இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.