ஆண்கள் மட்டும் வழிபாடு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு பகுதியில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் 39 ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து நடைபெற்றது. பாரம்பரியமாக நடக்கும், இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *