பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு வழிகாட்டுதலின்படியும், திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலர் ஆலோசனையின்படியும், டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயராய்வு மையம் மற்றும் திருச்சி மாவட்ட வனத்துறை இணைந்து மாபெரும் மரக்கன்று நடும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழக சுவாமி விவேகானந்த உயராய்வு மையத்தில் நடைபெற்றது.

மண்ணை
க. மாரிமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *