அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் கலைவாணர் நகர் ஏ எம் எம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் அய்யா ஓபிஎஸ் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில நிர்வாகி ராஜ்மோகன், கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அருகில் ஒன்றிய செயலாளர்கள் சேதுசீனிவாசன், முத்துகிருஷ்ணன் ஜோதிமுருகன், பாலமேடு சேகர், அய்யாவுசெட்டியார், துதி திருநாவுக்கரசு, அய்யாவு, முடுவார்பட்டி வீரமலை, சேகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *