திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டிகாவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள அரசு இ சேவை மையகட்டிடத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை ஊராட்சி மன்றத் தலைவர் பண்டிகாவனூர் ஜெ. சதீஷ்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் இதில் கிராம நிர்வாக அதிகாரி மலர்விழி, முன் னிலையில் கிராம உதவியாளர் மோகனா, தன்னார்வலர்கள் லட் சுமி, கீதா, ஆகியோர் பயனாளிக ளின் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதில் ஊராட்சி சேர்ந்த பெண்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து விண்ணப்ப படிவங்களை முகாமில் பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *