திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊரா ட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்திற் கான பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை ஊராட்சி மன்றத் தலைவர் அத்திப்பேடுஆர். ரமேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் இதில் துணைத் தலைவர் மோகன், முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர் குமார் வரவேற் றார். தன்னார்வலர்கள் பிரவீனா, கோகிலா, கிராம உதவியாளர் பிரபாகரன், ஆகியோர் பயனாளி களின் விண்ணப்பங்களை பதிவு செய்தனர் இதில் ஊராட்சி சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.