மாற்றுத்திறனாளி பெண்ணின் புத்தக மோகம்”

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுகுணா என்ற பெண்மணி ஆம்புலன்ஸ் மூலமாக வந்து ஒவ்வொரு ஸ்டாலிலும் பார்வையிட்டு புத்தக பதிப்பாளர்கள் இலவசமாக கொடுத்த புத்தகத்தையும், அர்த்தம் பதிப்பகம் மூலமாக குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வழங்கினார். உடன் கிருபா மற்றும் பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *