வரவேற்பு” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பொன்னாடை போர்த்தி கலைத்துறையில் இருப்பதைக் கூறி வாழ்த்துக்களை பெற்றார். உடன் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் அவர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *