தொடர் விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டத்தில் இருந்து சென்று வருகின்ற இடையில் தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் மீண்டும் தன் வேலைக்கு செல்கின்றனர். இதனால் பேருந்துக்காக பயணிகள் அலைமோதினர்