வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தினம் விழா
நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினம் விழாவில் தலைவர் செல்வம், துணைத் தலைவர் சிவ. செல்லையன், பொருளாளர் சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைமையாசிரியர் மு. நாவளவன்,உதவி
தலைமையாசிரியர் எஸ். கே. சீனிவாசன் உள்பட அனைத்து இருபால் ஆசிரியர் -ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள்உள்பட அனைவருக்கும்சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் மாணவர்களும் கலந்து
கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *