மதுரை மேலூரில் தொழில் முனைவோர்கள் இல்லம் தேடி கல்வி ஊக்குவிப்பு முகாம்.

இல்லம் தேடிக் கல்வி தன்னாவலர்கள் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இல்லம் தேடி கல்வி ஊக்குவிப்பு முகாம் மதுரை மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் வழிகாட்டுதலின்படி புலனாய்வாளர் பாண்டியராஜா, உதவி வேளாண் அலுவலர் பாண்டியன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் எபினேசர் நாகராஜன், மற்றும் கண்ணன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொழில்துறையில் செயல்படுத்தப்படும் மாநிலத்துடன் கூடிய கடன் உதவி எவ்வாறு பெறுவது என்ற விபரம் பயனாளி களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்
பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *