சென்னை எண்ணூரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை தொழிலாளிகள் தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி நிறுவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவெற்றியூர்
கடந்த டிசம்பர் மாதம் கோரமண்டல் தொழிற்சாலை செல்லும் அமோனியா வாயு குழாய் பாதிக்கப்பட்டு அம்மோனியா வாயு வெளியேறி பெரிய குப்பம் சின்ன குப்பம் பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலை முன்பு தொடர்ந்து 63 வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எண்ணூர் 33 கிராம மக்கள் இதனால் தொடர்ந்து இரண்டு மாதங்களாக தொழிற்சாலையில் பணி நடக்காமல் இருந்து வரும் நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காவல் துறை சார்பில் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் விளைவாக தொழிற்சாலையை கடந்த இரண்டு மாதமாக மூடி இருப்பதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிறுவனத்தை திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று இதனால் தங்களுக்கு வருமானம். இல்லாமல் தவித்து வருவதாகவும். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பாதுகாப்பு. ஏற்பாடுகள். முன்னெச்சரிக்கை. நடவடிக்கைகள். அனைத்தும் திறம்பட உள்ளதாகவும். அன்று நடந்தது விபத்து புயலின் காரணமாகவே குழாய் உடைந்து வாய்வு கசிவு ஏற்பட்டதாகவும். அது அரை மணி நேரத்திற்குள் சரி செய்த நிலையில் இதன் காரணமாக தொழிற்சாலையை மூடி இருப்பது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்.
வாழ்வாதாரம்.. இழுந்து தவித்து வருவதாகவும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு. தொழிற்சாலையை திறப்பதற்கு நடவடிக்கை. எடுக்க வேண்டும். என்று கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள். தொழிற்சங்க நிர்வாகிகள். உள்ளிட்டோர் நிறுவனத்தில். உள்ளேயே கையில் பதாகைகளுடன். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில். ஈடுபட்டனர்.