திருவாரூர் மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேலனம் அமைப்பின் சார்பில் சர்வதேச மகளிர் தின அணிவகுப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு திருவாரூர் மாவட்ட குழு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பின் சார்பில் சர்வதேச மகளிர் தின அணிவகுப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது
நிகழ்விற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் தோழர் ஆர் சுலோச்சனா தலைமை வகித்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி பத்மாவதி கருத்துரை வழங்கி பேசினார் சர்வதேச மகளிர் தின அணிவகுப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் மாலா பாண்டியன் தமயந்தி சுஜாதா உஷா பாஸ்கர் வள்ளி தமிழ்ச்செல்வி ராஜா மீனாம்பாள் அருள் செல்வி ரிஸ்வானா பர்வீன் கவிதா மணிமேகலை பூபதி பரிமளா மீனாம்பிகை தேவிகா சந்தானமேரி பேபி இந்திரா செந்தாமரை அன்ன பாக்கியம் உள்ளிட்ட ஏராளமான நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்
முன்னதாக பழைய ரயில்வே சந்திப்பு நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக வந்து நிறைவாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புதிய ரயில்வே சந்திப்பு முகப்பு வாயிலில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்