மதுரையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாசகங்கள் அடங்கிய பைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மோனிகா ராணா, ஆகியோர் உடன் உள்ளனர்